நாம் உபயோகிக்கும் அன்றாட பொருட்களின் விலையேற்றங்கள் கவலை தருகின்றன. அவற்றுடன் மேலும் ஒன்றாக வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு அதிக கட்டணம் செலுத்தும் வகையில் கட்டணங்கள் உயர்ந்துள்ளன
பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) செவ்வாயன்று, ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான லாக் - இன் காலத்தை 90 நாட்களுக்கு நீட்டிப்பது உட்பட பல முடிவுகளை எடுத்தது, சந்தைக் கட்டுப்பாட்டாளர், மூலதனம் மற்றும் சமர்ப்பித்தலுக்கான...
வால்மார்ட்-க்கு சொந்தமான இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் ரூ.17,000 கோடிக்கு பணியாளர்கள் பங்கு உரிமையாளர் திட்டத் (ESOP) தொகுப்பை உருவாக்கியுள்ளது, இது பணியாளர்களுக்கு பங்கு முதலீட்டு விருப்பங்களை ஒதுக்கீடு செய்த இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் பிளிப்கார்ட் முதலிடத்தில் இருக்கிறது. நிர்வாக தேடல் நிறுவனமான லாங்ஹவுஸ் கன்சல்டிங் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, பிளிப்கார்ட்டைத் தொடர்ந்து ஓயோ, ஜோமாட்டோ, பேடிஎம் மற்றும் நைகா ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.
இன்று காலை 10.00 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 57,809.68 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 331 புள்ளிகள் அதிகரித்து 57,751 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 91 புள்ளிகள் அதிகரித்து 17,177.60 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 250 புள்ளிகள் அதிகரித்து 35,308.30 ஆக வர்த்தகமானது.