வங்கிகளில் வாங்கிய கடனை வேண்டுமென்றே திரும்ப செலுத்தத் தவறுபவர்கள் அதிகரித்து கொண்டே வருகின்றனர் என்று இந்திய வங்கிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. வேண்டுமென்றே கடனை கட்டாதவர்கள் குறித்து எடுக்கப்பட்ட ஆய்வின்படி பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து நிலுவையில்...
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 62 புள்ளிகள் குறைந்து 61,081 ஆக வர்த்தகமாகிறது, நிஃப்டி 50 குறியீடு 23 புள்ளிகள் குறைந்து 18,187.65 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு...
ஏதென்ஸ் நகரத்தில் தத்துவ அறிஞர் ஜெனோவால் நிறுவப்பட்ட பண்டைய கிரேக்க தத்துவ மரபு ஸ்டாய்ஸிசம் எனப்படுகிறது, நல்லொழுக்கத்தை, மிக உயர்ந்த நன்மைகளை அறிவை மட்டுமே அடிப்படையாக இன்றும் கற்றுக் கொடுக்கிறது இந்தத் தத்துவ...
எரிபொருட்களின் விலை உயர்வு, இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகளுக்கு மிகப்பெரிய அபாயங்களை உருவாக்கும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்திருக்கிறது, தேவைகளின் நிலையை சீர் செய்வது பெரிய அபாயங்களைத் தவிர்க்கக் கூடும் என்று அந்த...