பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஷெல் நிறுவனம் ரஷ்யாவுடனான தங்களுடைய அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்த உள்ளதாக கடந்த வாரம் அறிவித்திருந்தது.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் மீதான அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்காவும், அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தடை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக கூறியது. இதன் காரணமாக எண்ணெய் விலை 2008 –ம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்சமாக உயர்ந்தது.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியைத் தடை செய்ய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகள் முயன்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளுக்கு நாள் எல்லா பொருளோட விலைவாசியும் ஏறிகிட்டே வருது.. வாங்குற சம்பளம் தெனம் செய்யுற செலவுக்கே போத மாட்டேங்குது.. அப்பறம் எப்படி சேமிக்க முடியும் அப்படீன்னு சிலபேரு யோசிக்கறாங்க..