உலகின் பல்வேறு நாடுகளிலும் பொருளாதார நிலையற்றசூழல் நிலவி வருகிறது. மைக்ரோசாப்ட்,கூகுள் பேஸ்புக், டிவிட்டர் என மிகப்பெரிய ஜாம்பவான் நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்து வருகின்றன, இந்தியா மட்டும் மிஞ்சுமா என்ன? சரியாக...
இந்திய போட்டி ஆணையத்தில் அண்மையில் கூகுளுக்கு எதிராக நடந்த வழக்கில் கூகுள் நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி 936கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த நி்லையில் இதே அமைப்பில் ஆப்பிள் நிறுவனம் மீது...
ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த புகாரில் இந்திய போட்டி ஆணையம் அண்மையில் கூகுள் நிறுவனத்துக்கு பெரும் தொகையை அபராதமாக விதித்தது. இந்த நிலையில் அக்டோபர் 31ம் தேதிக்கு பிறகு பில்லிங்கை இந்தியாவில் கூகுள்...
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபபட் நிறுவனத்தில் நடப்பு நிதியாண்டின் 4வது காலாண்டில்ஆட்குறைப்பு நடவடிக்கை இருக்கலாம் என்று கூறப்படுகிறது திறமையான பணியாளர்களை எப்போதும் தக்க வைத்துக்கொள்ளும் ஆல்ஃபபட் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் தனது...
உலகளவில் ஆன்டிராய்டு இயங்குதளத்தின் மூலம் கோடி கோடியாக சம்பாதிக்கும் கூகுள் நிறுவனம் தனது ஆதிக்கத்தைதவறாக பயன்படுத்துவதாக செல்போன் தயாரிப்பாளர்கள் இந்திய போட்டி ஆணையத்தில் முறையிட்டனர்.இதனை விசாரித்த இந்திய போட்டி ஆணையம்,கூகுளை கடுமையாக சாடியதுடன்,...