உலகளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பு,ஏற்றுமதி ஆகியன அதிகரித்துள்ளன.
இது இத்துடன் முடியப்போவதும் இல்லை.மோசமான நிலை இதற்கு பிறகுதான் உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள ஆடை ஏற்றுமதி....
சியாம் எனப்படும் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், வாகன உற்பத்தியாளர்கள் புதிய தொழில்நுட்பங்களை கையாள வேண்டும் என்றும், பணத்தை கருத்தில் கொள்ளாமல்...
வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி கிடையாது என்றும் ஒரு வணிக நிறுவனத்திற்கு வாடகைக்கு விடப்பட்டால் மட்டுமே வீட்டு வாடகைக்கு வரி விதிக்கப்படும் என்றும் அரசாங்கம் வெள்ளிக்கிழமை தெளிவுபடுத்தியுள்ளது.
"ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது பங்குதாரர் தனிப்பட்ட...
ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து 5வது முறையாக ஒரு லட்சத்து 40 அயிரம் கோடி ரூபாயை கடந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை வசூலான ஜிஎஸ்டி வருவாயில் இரண்டாவது அதிகபட்ச தொகையாக, ஜூலை...
ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவுகள் இன்று முதல் அமலுக்கு வருவதால் வாடிக்கையாளர்கள் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
கடந்த மாதம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில்,...