இந்த ஒரு வருடத்தில் மட்டும் பெரும்பாலும் போலியான இன்வாய்ஸ்கள் மற்றும் மோசடி உள்ளீட்டு வரிக் கடன் கோரிக்கைகள் காரணமாக ஏறத்தாழ 40 ஆயிரம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பை வரி அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இது போன்ற மோசடிகளைத் தடுப்பதற்கான பல நடவடிக்கைகள் ஜனவரி 1 முதல் தொடங்கப்பட உள்ளன என்று அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். நவம்பர் 9, 2020 முதல் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம், இயக்குநரகம் மூலம் இதனை அறிமுகப்படுத்தியது. ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் மற்றும் பல்வேறு மத்திய ஜிஎஸ்டி அமைப்புகளின் மூலம் சுமார் 40,000 கோடி ரூபாய் தொடர்புடைய 5,700 க்கும் மேற்பட்ட வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி கூறினார்.
2020-21 நிதியாண்டுக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருடாந்திர வருமானத்தை வணிக நிறுவனங்கள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அரசாங்கம் நீட்டித்துள்ளது. நிதியாண்டு 20-21 க்கான ஜிஎஸ்டிஆர் 9ம் 9சியையும் தாக்கல் செய்வதற்கான...
ஜனவரியில் இருந்து ஜிஎஸ்டி படிவத்தில் காட்டப்பட்டுள்ள உங்கள் வரிப் பொறுப்பு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள விலைப்பட்டியலை விட குறைவாக இருந்தால், அறிவிப்பு இல்லாமல் ஜிஎஸ்டியை வசூலிக்க, அதன் மீட்பு அதிகாரிகளை உங்கள் வளாகத்திற்கு அனுப்ப...
வரும் ஆண்டில் சரக்கு மற்றும் சேவை (GST) வரிகளில் ஒரு பெரிய மாற்றத்தைக் சந்திக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜிஎஸ்டி அமைப்பு அடுத்த ஆண்டு ஜூலையில் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யும் போது,...