நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனம், ஹரியானா மாநிலத்தின் சோனிபாட் என்ற இடத்தில் புதிய உற்பத்தி ஆலையை தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில், மாருதி சுசூகி நிறுவனத்தின் மிகப்பெரிய உற்பத்தி தளமாக இது அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், 2020-ல் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்கள் நீக்கப்படும் என்று அறிவித்தார். "அனைத்து விவசாய சங்கங்களுடன் கலந்து ஆலோசித்துத்தான் விவசாய சட்டம்...