சிட்டி வங்கியின் இந்திய பிரிவை வாங்கியுள்ள ஆக்சிஸ் வங்கி, இத்துணை ஆண்டுகள் சிறப்பான சேவை வழங்கி வந்தாலும், தங்கள் வங்கியின் இலக்கு மிகப்பெரியது என்பதால் இந்த இணைப்பை செய்துள்ளோம் என ஆக்சிஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் சவுத்ரி கூறியுள்ளார்.
ஆனாலும் ஒரு சில பங்குகள், குறிப்பாக எச்டிஎப்சி அசெட் மேனேஜ்மெண்ட் கம்பெனி, ஐஆர்சிடிசி, மற்றும் எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் போன்ற பங்குகள் புதிய உச்சத்தில் இருந்து பலத்த அடிகளைப் பெற்று வீழ்ந்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சாரின் மோசமான செயல்பாடுகளுக்குப் பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளில் வங்கி எப்படியோ அதன் பலத்தை மீட்டெடுத்துள்ளது. அதன் சிறப்பான டெலிவரி காரணமாக நிபுணர்கள் தங்கள் ஒரு வருட இலக்கு விலையை உயர்த்தியுள்ளனர்.