இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) அதிகாரிகள், உலகளாவிய முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக செபியிடம் தாக்கல் செய்யப் போகும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். அறிக்கையின்படி, . எல்ஐசி ஐபிஓ ஜனவரி மூன்றாவது வாரம் 2022 நிதியாண்டு முடிவதற்குள் வெளியிடப்படும் என்றும், அதற்கான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்றும். அரசாங்கம் உறுதிசெய்துள்ளதால் , ஐபிஓ குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு வெளியிடப்படும் என்ற கூற்றுகளையும் மறுத்துள்ளது.
வங்கிசாரா நிதிக் குழுமமான ஶ்ரீராம் நிறுவனம், தனது நிதிச் சேவைகளை வழங்கும் பட்டியலிடப்படாத ஶ்ரீராம் கேப்பிட்டல் லிமிடெட், ஶ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிமிடெட் மற்றும் ஶ்ரீராம் ட்ரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் கோ லிமிடெட்...
ஆக்டிவ் மருந்துப் பொருட்கள் தயாரிப்பாளரான சுப்ரியா லைஃப் சயின்ஸ் தனது முதல் பொதுச் சலுகையை டிசம்பர் 16, 2021 அன்று அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்தச் சலுகை டிசம்பர் 20 ஆம் தேதியுடன்...
இந்திய டிஜிட்டல் சந்தையில் முன்னணி நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டின் இணை நிறுவனரான சச்சின் பன்சால், தன் கல்லூரி கால நண்பரான அங்கித் அகர்வாலுடன் இணைந்து 2018ல் நவி டெக்னாலஜிஸ் என்கிற நிதி...