இந்தியா ஆண்டுக்கு சுமார் 8.3 மில்லியன் டன் பாமாயிலை இறக்குமதி செய்கிறது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் நுகர்வில் கிட்டத்தட்ட 40% பங்கைக் கொண்டுள்ளது.
உள்நாட்டு வளர்ச்சிக்கான நடவடிக்கைகள், பணவீக்க அழுத்தங்கள் பணவியல் கொள்கை நடவடிக்கையை அவசியமாக்குகின்றன என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார்.
இந்தியாவின் மொத்த விலைக் குறியீடு, ஜனவரி மாதத்தில் முந்தைய ஆண்டை விட கிட்டத்தட்ட 13% உயர்ந்துள்ளது. சேவைகளை உள்ளடக்கிய நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த 10 மாதங்களாக இரட்டை இலக்க அதிகரிப்புகளைப் பதிவு செய்துள்ளது.