இந்திய ரூபாயின் மதிப்பு 2022-ம் ஆண்டில் மட்டும் 10% சரிந்துள்ளது. இந்த அளவு கடந்த 2013-ம் ஆண்டுக்கு பிறகு மிகப்பெரிய சரிவாகும். அமெரிக்க பெடரல் ரிசர்வ் எடுத்து வரும் நடவடிக்கைகளின் விளைவாகவே இந்த...
கூகுள் நிறுவனம் அராஜக போக்குடன் ஆதிக்கம் செலுத்தி வருவதாக கடந்த அக்டோபர் மாதம் இந்திய போட்டி ஆணையமான சிசிஐ அமைப்பு பெரிய தொகையை அபராதமாக செலுத்தும்படி உத்தரவிட்டது. இந்த தொகையை இதுவரை செலுத்தாத...
உலகளவில் அதிகம் சைபர் தாக்குதல்களுக்கு ஆளாகும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முக்கிய இடத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. CloudSEK XVigil report என்ற அறிக்கை இதனை உறுதி செய்திருக்கிறது. கடந்த சில...
நோபுரோக்கர் என்ற நிறுவனம் ரியல் எஸ்டேட் துறையில் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி பெற்றுள்ள ஒரு நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் வீடுகள் குறித்து கருத்துக்கணிப்பு...
உலகத்துக்கே மருந்தகமாக இந்தியா திகழ்கிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சனிக்கிழமை பேசியுள்ளார். உலகத்தரம் வாய்ந்த மருந்துகளை எளிய மக்களும் வாங்கும் விலையில் உற்பத்தி செய்து வருவதாகவும் அவர் பாராட்டினார்....