இந்தியாவில் எரிபொருள் மூலமாக மின்சாரம் தயாரிப்பதில் நிலக்கரியின் பங்கு 74 விழுக்காடாக இருக்கிறது. சுற்றுச்சூழலை காக்கும் நோக்கத்துடன் தூய்மையான ஆற்றலை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க பிரதமர் மோடி பல முன்னெடுப்புகளை செய்துவருகிறார். பிரதமர்...
இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு நஷ்டத்தை சந்தித்துள்ளன என்ற பட்டியலை இந்திய பொதுத்துறை நிறுவனமான CPSE வெளியிட்டுள்ளது. அதில் இந்திய பொதுத்துறை வங்கிகளின் இழப்பு மட்டும் ஒன்றரை லட்சம்...
கச்சா எண்ணெய் உற்பத்தியை எந்த நாடு செய்கிறதோ அந்த நாட்டுடன் இந்தியா கண்டிப்பாக நட்புறவு கொண்டிருக்கும். அந்தளவுக்கு இந்திய பொருளாதாரம் கச்சா எண்ணெயை நம்பி இருக்கிறது. இந்த நிலையில் உக்ரைனுடனான போர் காரணமாக...
அமெரிக்கா,இந்தியா என எந்த பாரபட்சமும் பார்க்காமல் விட்டு விளாசி வரும் பெரிய சிக்கல் யாதெனில் விலைவாசி உயர்வு மட்டுமே. இந்த பிரச்னையை தீர்க்க அனைத்து நாடுகளும் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர். இந்த...
அமெரிக்காவில் நிலவும் கடுமையான விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கடன்கள் மீதான வட்டியை மத்திய பெடரல் ரிசர்வ் வங்கி தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதனால் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் பணிகளை செய்ய முடியாமல்...