இந்திய அரசிடம் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் நிறுவனம் கடந்தாண்டு அக்டோபரில் 2.3 பில்லியன் டாலருக்கு வாங்கியது. இந்த நிலையில் ஏர் இந்தியாவுக்காக வாங்கிய கடனை சரி செய்யவும், விமான...
இந்திய பங்குச் சந்தைகள் இன்று வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகத்தை தொடங்கி உள்ளன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் எப்டி 17 ஆயிரத்து 550 புள்ளிகள் என்ற...
இந்தியாவின் இரு சக்கர வாகன சந்தையை மின்மயமாக்குவதற்கான விரைவுபடுத்தும் ஆற்றலை, பயன்படுத்தப்பட்ட பேட்டரிகளை சில நிமிடங்களில் புதியதாக மாற்றுவதில் ஆரம்பிக்கிறது
இந்தியாவில், மின்சார ஸ்கூட்டர்களின் பேட்டரி மாற்றுதல் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. 2030க்குள், இந்தியாவில் விற்கப்படும்...
இந்திய கோதுமையை துருக்கி நிராகரித்ததற்கான காரணத்தை இந்தியா விசாரிக்கும் என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
துருக்கிக்கு அனுப்பப்பட்ட தானியங்களில் 'ருபெல்லா' வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, கப்பலை...
உலகளவில் வைர சந்தைகள் மீண்டு வருவதால், விரைவான வளர்ச்சியைக் கண்டு வருவதாக ’தி நேச்சுரல் டயமண்ட் கவுன்சில்’ தெரிவித்துள்ளது. ஒரு நேர்காணலில், ’தி நேச்சுரல் டயமண்ட் கவுன்சிலின்’ தலைமை நிர்வாகி டேவிட் கெல்லி,...