இந்தியாவின் மத்திய அரசுக்கு ஒட்டுமொத்த கடன் என்பது 155 லட்சம்கோடி ரூபாயாக உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.இது நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 57.3% ஆகும். வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட்டுள்ள கடன்...
சூரரைப் போற்று படத்தில் வருவதைப்போல விமானப்பயணிகள் ஒன்றும் கூட்டம் கூட்டமாகலாம் வரமாட்டார்கள் என்பது போல ஏமாற்றமான செய்திதான் இது. CAPA என்ற அமைப்பு, விமான போக்குவரத்து தொடர்பாக புள்ளி விவரங்களை வெளியிட்டு பிரபலமடைந்ததாகும்....
இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா நிறுவனம் ,தொடர் தோல்விகளாலும், நிதி நெருக்கடியாலும் துவண்டுபோயிருந்த நேரத்தில் டாடா குழுமத்தின் முயற்சியால் அந்நிறுவனம் டாடாவுக்கு கடந்தாண்டு ஜனவரியில் விற்கப்பட்டது. டாடா நிறுவனம் ஏர்...
HDFC மற்றும் HDFC வங்கி ஆகிய நிறுவனங்களை இணைக்க தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் இசைவு தெரிவித்துள்ளது. HDFC நிறுவனம் அடிப்படையில் வீட்டுக்கடன் வழங்கும் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாகும்.இதேபோல் HDFC வங்கியும் தனக்கென...
இந்தியாவில் கிரிப்டோ கரன்சி தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டுள்ள பண மதிப்பு 953 கோடியே 70 லட்சம் ரூபாயாக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். திமுக எம்பி வேலுச்சாமி இது தொடர்பான கேள்வி...