உயர் அதிர்வெண் குறிகாட்டிகள் 3-ம் காலாண்டில் தேவை சில பலவீனமடைவதையும், ஜனவரி 2022 வரை தொடர்வதையும் பரிந்துரைக்கிறது, இது தொடர்பு-தீவிர சேவைகளில் இழுபறியை பிரதிபலிக்கிறது.
ஏபிஜி ஷிப்யார்ட் பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ உள்ளிட்ட 28 தேசிய வங்கிகளில் 23 ஆயிரம் கோடி ரூபாய் கடனை வாங்கி திரும்பச் செலுத்தத் தவறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சீனாவை சேர்ந்த மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் Huawei. இது மொபைல் ஃபோன், டிவி உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. Huawei நிறுவனம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் செயல்பட்டு வருகிறது.
நாஸ்காமின் சமீபத்திய அறிக்கையின்படி, நிதியாண்டில் 15.5% வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது. நடப்பு நிதியாண்டில் கிட்டத்தட்ட 4 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என NASSCOM அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியா மீண்டும் ஒருமுறை குஜராத்தை சேர்ந்தவர்காளல் மிகப்பெரிய வங்கி மோசடியை சந்தித்துள்ளது. இதனால் இந்திய வங்கிகள் மிகப் பெரும் பேரழிவைச் சந்தித்துள்ளன.