1962 மற்றும் 1965-ல் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான போருக்கு பிறகு இங்கு வசித்தவர்கள் இந்தியாவிலேயே விட்டுச்சென்ற தங்கம் மற்றும் அசையும் சொத்துக்களை இந்தியா 3 ஆயிரத்து 400 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது....
இந்தியாவில் உள்ள யுபிஐ போலவே சிங்கப்பூரில் பே நவ் என்ற வசதி உள்ளது. இந்த இரு பணபரிவர்த்தனை முறைகளையும் இணைத்து இருநாடுகளுக்கு இடையே பண பரிவர்த்தனை செய்யும் வசதி பிப்ரவரி 21ம் தேதி...
இந்தியாவின் மத்திய பகுதியில் உள்ள சத்தீஸ்கரில் அதானி பவர் நிறுவனம், தனது நிறுவன வளர்ச்சிக்காக 850 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் நிலக்கரி சுரங்கத்தை வாங்க திட்டமிட்டது. ஆனால் திடீரென வெளியிடப்பட்ட ஹிண்டன்பர்க்...
இந்தியாவில் 2016-ல் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதால் மக்கள் வரிசையில் நின்று சிலர் உயிரிழந்துகூட போயினர். இதேபாணியில் கடுமையான ஏழை நாடான நைஜீரியாவிலும் இப்படி காட்சிகள் அரங்கேறி வருகின்றன. அந்த நாட்டில் கதையே வேறாக உள்ளது....
அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் அண்மையில் அதானி குழுமம் குறித்து சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதனால் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு நாடாளுமன்றத்தில் சிக்கல் நிலவியது. இது குறித்து எதிர்க்கட்சியினர் சரமாரியாக கேள்விக்கனைகளை தொடுத்து வருகின்றனர்....