இந்தியாவின் பல நகரங்களில் பலரும் மின்சார ஸ்கூட்டர் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி வருகின்றனர். இந்த சூழலில் முன்னணி மின்சார ஸ்கூட்டர் நிறுவனமாக உள்ள ஏத்தர் நிறுவனம் நடப்பாண்டில் மட்டும் 1 பில்லியன்...
இந்தியாவில் 50 கோடி பேர் ஏதோ ஒரு வகையில் செல்போன்களில் கேம்களை விளையாடுகின்றனர் என்கிறது ஒரு புள்ளி விவரம். நிலைமை இப்படி இருக்க ஆன்லைன் விளையாட்டுகளில் பந்தயம் கட்டி விளையாடுவதை தடுக்க மத்திய...
ஜெஎஸ்டபிள்யூ என்ற நிறுவனம் இந்தியாவில் பலதுறைகளில் கால் பதித்த பிரபல நிறுவனமாகும். இந்த நிறுவனத்தை சஜ்ஜன் ஜிண்டால் நிர்வகித்து வருகிறார். இந்த நிறுவனம் அடுத்ததாக மின்சார கார்களை தயாரிக்க உள்ளதாக அதன் நிர்வாகிகள்...
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அண்மையில் சைப்ரஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நடந்த முதலீட்டாளர்கள் மத்தியில் பேசிய ஜெய்சங்கர், உலகளவில் இந்தியா 2025-ம் ஆண்டில் உற்பத்தி கேந்திரமாக இருக்கும் என்றார். 5 டிரில்லியன்...
Floating rate சேவிங்க்ஸ் பாண்ட் என்ற பத்திரத்தை ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. இதன் வட்டி விகிதம் வரும் 1-ம் தேதியில் இருந்து உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி...