இந்திய பொருளாதார சிக்கல் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் எச்சரித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. அப்படி அவர் என்ன எச்சரித்தார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய...
நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக பரமேஸ்வரன் ஐயர் என்பவர் உள்ளார். உணவு பதப்படுத்தும் துறை குறித்து இவர் அண்மையில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் இந்த துறைதான், இந்திய பொருளாதாரத்தில் மிகவும்...
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஏறி வந்த பணவீக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ளது. இதனால் கடினமான சூழலை சமாளிக்கும் அளவுக்கு இந்திய பொருளாதாரம் தாக்குப்பிடிக்க உள்ளது. எனினும் சர்வதேச அளவிலான காரணிகளை கருத்தில்...
உலக பெரும்பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள முக்கிய வியாபாரியாக உள்ளவர் கவுதம் அதானி இவர் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அதில் 2030ம்ஆண்டுக்குள் இந்தியா 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறிவிடும் என்றுதெரிவித்துள்ளார். 2050ம்...
இந்தியாவின் மூத்த பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,இந்திய பொருளாதாரம் வளர்ந்துவிட்டதாக அவசரப்பட்டு கொண்டாட வேண்டாம் என்றும் இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்....