வரும் ஆண்டில் சரக்கு மற்றும் சேவை (GST) வரிகளில் ஒரு பெரிய மாற்றத்தைக் சந்திக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜிஎஸ்டி அமைப்பு அடுத்த ஆண்டு ஜூலையில் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யும் போது,...
இந்தியாவின் பெரும்பாலான பெருநகரங்களில் தக்காளியின் சில்லறை விலை கிலோவுக்கு ரூ.93 ஆக உயர்ந்திருக்கிறது, பருவம் தவறிய மழை காரணமாக நாடு முழுவதும் மண்டிகளுக்கு தக்காளி வருகை மந்தமாகி இருப்பதன் காரணமாக இந்த விலை...
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் எல்லாம் நீக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். பொருளாதாரம் மெல்ல மீண்டு வரும் நிலையில், இந்தியாவின் மின்சார தேவையும் அதிகரித்துள்ளது. இந்த...
கடந்த 50 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய பொருளாதாரக் கதை ஆசியாவின் எழுச்சி. முதலாவதாக, ஜப்பான், அதற்குப் பிறகு தைவான், கொரியா இறுதியாக சீனா. இந்த ஆசிய நாடுகளின் எழுச்சியை சரியாகச் விவரிக்க வேண்டுமென்றால்...
ஆனந்த் சீனிவாசன்
சமீப காலத்தில், பொருளாதாரம் பற்றி அரசாங்கம் எதுவுமே செய்ய வேண்டாம், அது தானாகவே மீட்சி அடையும் என்று சொல்கின்றனர், வலதுசாரி பொருளாதார அறிஞர்கள். தங்கள் கருத்துகளோடு உடன்படாதவர்களை அவர்கள், மரண வணிகர்கள்...