பிப்ரவரி 21ம் தேதியான செவ்வாய்க்கிழமை, இந்திய பங்குச்சந்தைகளில் லேசான சரிவு காணப்பட்டது , தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி17.90புள்ளிகள் சரிந்து 17ஆயிரத்து 826 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இதேபோல் மும்பை பங்குச்சந்தை...
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான பிப்ரவரி 17ம் தேதியான வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தையில் லேசான சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 317 புள்ளிகள் சரிந்து,61 ஆயிரத்து 2 புள்ளிகளில்...
இந்திய பங்குச்சந்தைகள் பிப்ரவரி 15ம் தேதியான புதன்கிழமை லேசான உயர்வை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 242 புள்ளிகள் உயர்ந்து 61 ஆயிரத்து275 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தன. தேசிய...
காதலர் தினத்தில் இந்திய பங்குச்சந்தைகள் முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்து 61ஆயிரத்து 32 புள்ளிகளாக வர்த்தகத்தை முடித்துக்கொண்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு...
மோசடிக்காரர் அதானி என்று ஒரே ஒரு அறிக்கை என்ற ஊசிவெடியை தூக்கிப்போட்டுவிட்டு அதானியின் சாம்ராஜ்ஜியத்தையே ஹிண்டன்பர்க் நிறுவனம் சரியவைத்துள்ளது. இந்த நிலையில் குற்றச்சாட்டுகளை துவக்கத்தில் இருந்து மறுத்து வரும் அதானி தற்போது உலகின்...