இந்திய பங்குச்சந்தைகள் பிப்ரவரி 9ம் தேதி லேசான ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 142 புள்ளிகள் ஏற்றம் கண்டன வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 60 ஆயிரத்து806...
கடந்த சில நாட்களாக ஊசலாட்டத்துடன் இருந்து வந்த இந்திய பங்குச்சந்தைகளில் புதன்கிழமை(பிப் 8ம் தேதி)குறிப்பிடத்தகுந்த ஏற்றம் காணப்பட்டது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 377.5புள்ளிகள் உயர்ந்தன.வர்த்தக நேர முடிவில் அந்த பங்குச்சந்தை...
இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் வியாழக்கிழமை நிகழவில்லை. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் காலையில் 59ஆயிரத்து700புள்ளிகளில் வர்த்தகம் துவங்கியது காலை முதலே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட மும்பை பங்குச்சந்தை, வர்த்தக நேர...
நடுத்தர ரக பங்குகள் இந்திய பங்குச்சந்தைகளில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த வகை பங்குகள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்தை...
இந்திய பங்குச்சந்தைகள் மற்றும் அதானி குழுமத்தின் பங்குகள் வீழ்ச்சி அடைய காரணமாக கடந்த இரண்டு,3 நாட்களாக கூறப்படும் பெயர் ஹிண்டன்பர்க். இந்த நிறுவனம் அதானி குழுமத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இந்த...