சர்வதேச நாணய நிதியத்தின் புத்தக வெளியீட்டு விழாவில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் பங்கேற்றார். பின்னர் பேசிய சக்தி காந்ததாஸ் இந்தியா போன்ற நாடுகள் வெளிநாட்டு கச்சா எண்ணெயை பயன்படுத்துவதால் இந்திய...
புதிதாக நிறைய சம்பாதிப்பது மட்டும் திறமையல்ல..இருப்பதை மேலும் வளர்க்க எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பதும் ஒரு தனி கலைதான். இந்த கலையில் பலரும் பின்தங்கியுள்ளனர் என்பது தான் நிதர்சனமாக உள்ளது. இதனை...
சாதாரண பொதுமக்களும் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டுமானால், நாட்டில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் வரவேண்டும், பணவீக்கம் குறைய வேண்டும், இந்த இரண்டு காரணிகளால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முடியும். இதனிடையே மத்திய ரிசர்வ் வங்கி ஒரு...
இந்தாண்டில் முதன்முறையாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மிகக்குறைவாக 76 டாலர்களாக சரிந்துள்ளது. இதே கச்சா எண்ணெய் ஒரு பேரல் கடந்த மார்ச் மாதம் 129 டாலராக இருந்தது. கச்சா எண்ணெய்...
புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ரிசர்வ் வங்கி தற்போது அர்ஜுனரை போல விலைவாசி உயர்வை மட்டுமே இலக்காக கொண்டுள்ளது என்றார்.விலைவாசி உயர்வுக்கு எதிரான யுத்தம் இன்னும் முடியவில்லை என்றார்.உலகளவில் ரஷ்யா...