விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு இந்தியாவின் வளர்ச்சி பாதிக்காத வகையில் அடுத்தாண்டு பட்ஜெட் வடிவமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடந்த சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு...
ஒரு நாட்டில் பிற நாடுகளின் கரன்சிகள் வைத்திருக்கும் அளவுக்கு ஃபாரக்ஸ் ரிசர்வ் என்று பெயர். இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில் வெளிநாட்டு பண கையிருப்பு தொடர்ந்து கரைந்து வருகிறது
ரிசர்வ் வங்கி வெளியிட்ட...
எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைச்சர்கள் அண்மையில் இணைந்து கூடி பேசி,உற்பத்தி அளவை குறைப்பதாக அறிவித்தனர்.
அதாவது தினசரி 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்க்கு மேல் உற்பத்தி செய்யக்கூடாது என்று...
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிசர்வ் வங்கியின் நிதிகொள்கைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அந்த வங்கியின் ஆளுநர் சக்திகாந்ததாஸ், வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகள்...
அமெரிக்காவில் விலைவாசி உயர்வும், வேலைவாய்ப்பின்மையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதிரடி கட்டுப்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்து வகையான கடன்களின் விகிதங்களும் கடுமையாக...