இந்த ஆண்டு முக்கிய பொருளாதாரங்களில் மிக விரைவான வேகத்தில் மீண்டு வரும் நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அடுத்த மாதம் நடைபெறும் மாநிலத் தேர்தல்கள் மற்றும் கோவிட் பரவல் போன்றவை அவரது பட்ஜெட் பணியை சவாலானதாக ஆக்குகின்றன. சீதாராமனின் பட்ஜெட்டில் பொருளாதார வல்லுநர்கள், நிறுவனங்கள், வரி வல்லுநர்கள் மற்றும் இந்தியாவின் சம்பளம் பெறுபவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது
இந்த காலாண்டில் திட்டமிடப்பட்டுள்ள இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) மெகா பொது வெளியீட்டை எளிதாக்கும் வகையில், அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் அரசாங்கம் திருத்தம் செய்ய உள்ளது.
பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் ஏற்பட்ட இறப்பு விகிதங்களின் தாக்கம் காரணமாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்கள் "டேர்ம் இன்சூரன்ஸ்" கட்டணங்களை 20 சதவிகிதம் வரை உயர்த்தவுள்ளனர். இதில் சில நிறுவனங்கள் டிசம்பர் மாதத்தில் விலையை...
தனியார் துறை ஆயுள் காப்பீட்டாளரான எச்.டி.எஃப்.சி லைஃப் ₹6,687 கோடிக்கு எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸின் ஒரு அங்கமான எக்ஸைட் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தினுடைய 100 சதவீத பங்குகளை வாங்குகிறது.
இந்த ₹6,887 கோடியில், ₹725 கோடியை...
இன்சூரன்ஸ் நிறுவனங்களைப் பொறுத்தவரை கோவிட் பெருந்தொற்று ஒரு பெரிய விஷயமில்லை போலிருக்கிறது, கோவிட் மரணங்களை ஏற்க மறுக்கும் இந்திய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கோரிக்கைகளை நிராகரிக்கின்றன. இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில்...