இந்திய பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை பெரிய சரிவை சந்தித்தன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 453 புள்ளிகள் சரிந்து 59ஆயிரத்து900 புள்ளிகளாக வணிகம் நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 133...
பக் வகை நாய்க்குட்டிகளை வைத்து விளம்பரம் செய்த வோடஃபோன் நிறுவனத்தை, தற்போது கடன் தொல்லை அந்த செல்லப்பிரானி போல விடாமல் துரத்தி வருகிறது. பல கோடி வாடிக்கையாளர்கள் மாற்று நிறுவனங்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டதாலும்,...
Floating rate சேவிங்க்ஸ் பாண்ட் என்ற பத்திரத்தை ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. இதன் வட்டி விகிதம் வரும் 1-ம் தேதியில் இருந்து உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி...
நோபுரோக்கர் என்ற நிறுவனம் ரியல் எஸ்டேட் துறையில் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி பெற்றுள்ள ஒரு நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் வீடுகள் குறித்து கருத்துக்கணிப்பு...
இந்திய பங்குச்சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.முன்தினத்தை விட 402 புள்ளிகள் மும்பை பங்குச்சந்தையில் ஏற்றம் காணப்பட்டது, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 110 புள்ளிகள் உயர்ந்து 18ஆயிரத்து 608 புள்ளிகளாக...