சாதாரண பொதுமக்களும் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டுமானால், நாட்டில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் வரவேண்டும், பணவீக்கம் குறைய வேண்டும், இந்த இரண்டு காரணிகளால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முடியும். இதனிடையே மத்திய ரிசர்வ் வங்கி ஒரு...
வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் நல்ல ஏற்றம் கண்டுள்ளன ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் 3% உயர்ந்துள்ளன. சீனாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில்,...
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளித்து வரும் கடன் தொகைக்கு பெயர் ரெபோ வட்டி விகிதம். இந்த வட்டி விகிதம் அதிகரிக்கும்போது வேறு வழியே இல்லாமல் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழக்கும்...
அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக கடன்களுக்கான வட்டி விகிதம் கணிசமாக உயர்ந்து வந்தது. இந்த சூழலில்அடுத்ததாக மேலும் சில அடிப்படை புள்ளிகளை உயர்த்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி திட்டமிட்டது.ஆனால் அண்மையில் வெளியான...
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கடன் வாங்குவோரின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் டெபாசிட் செய்பவர்களை ஊக்கப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளன. 50 முதல்...