இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த இரண்டாவது காலாண்டில் குறைந்தது அதாவது 19 % பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடுகளாக செய்துள்ளனர்....
அண்மையில் எப்டிஎக்ஸ் என்ற கிரிப்டோ கரன்சி நிறுவனம் திவாலாகியது.இதைத் தொடர்ந்து அதில் முதலீடு செய்தவர்கள் செய்வதறியாது தவித்துள்ளனர். இந்த திகில் அடங்குவதற்குள்ளேயே block fi என்ற கிரிப்டோ நிறுவனமும் திவாலை நோக்கி செல்கிறது....
எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல், எந்த நபரையும் தெரியாமல் செய்யும் முதலீடு நிச்சயம் ஆபத்தில் தான் முடியும்என்பதை நிரூபிக்கும் வகையில் கிரிப்டோ கரன்சிகள் உள்ளன.இதனால் பணத்தை இழந்தவர்களின் எண்ணிக்கைமிகவும் அதிகமாகும்.இந்த நிலையில் FTX...
பேஸ்புக் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவாக 11ஆயிரம் ஊழியர்களை அந்த நிறுவனம் பணியில் இருந்து நீக்கி அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் பெரும்பாலும் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்ப்பட்டுள்ளனர்....
இந்தியாவில் சாதாரண மனிதனின் வருவாய், பொருளாதாரம் பெரிய பாதிப்பு இல்லை என்ற சூழல் இப்போது காணப்பட்டாலும், உலகளவில் நிலைமை சற்று மோசமாகவே உள்ளது என்பதை அறிந்து விழித்துக்கொள்ள வேண்டிய நேரமிது. உலகளாவிய பொருளாதார...