டெல்லியில் வர்த்தக அமைப்பு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் காமன் கேஒய்சி எனப்படும் பொதுவான ஒரே கேஒய்சி முறை கொண்டுவருவதற்கான பணிகள் நடைபெற்று...
கடந்த மே மாதம் அம்புஜா மற்றும் ஏசிசி சிமெண்ட் நிறுவனங்களை வாங்க இருப்பதாக அதானி குழுமம் தெரிவித்திருந்தது. இதற்கான பணிகள் தற்போது முடிந்துள்ளன. அதாவது, அம்புஜா மற்றும் ஏசிசி சிமென்ட் நிறுவனங்களின் பெரும்பாலான...
இந்தியாவில் பிரபலமான வேதாந்தா குழுமம் அண்மையில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து புதிய செமிகண்டெக்டர் ஆலையை குஜராத்தில் அமைக்க உள்ளதாக அறிவித்தது. இதன் காரணமாக பங்குச்சந்தைகளில் வேதாந்தா நிறுவன பங்குகளின் மதிப்பு உயர்ந்தது. ஆனால்...
அமெரிக்காவில் அதிகரித்து வரும் கடன் பத்திரங்கள், டாலரின் அதிகரிப்பு மற்றும் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றுக்கு இடையே அந்நிய முதலீட்டாளர்கள் இந்த மாதத்தில் இதுவரை ₹39,000 கோடி மதிப்பிலான...
ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் $2 பில்லியனை திரட்ட திட்டமிட்டுள்ளது.
ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனமானது தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், சில்லறை வணிகம் மற்றும் நுகர்வோர் உள்ளிட்ட...