300 மில்லியன் அமெரிக்க டாலர்களை திவாலான சிலிக்கான் வேலி வங்கியில் இருந்து இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் 24 மணி நேரத்துக்குள் இந்த தொகை திரும்ப எடுக்கப்பட்டுள்ளதாக...
மியூச்சுவல் பண்ட்ஸ் எனப்படும் பரஸ்பர நிதியில் பணத்தை போட்டால் இவ்வளவாகும்,அவ்வளவு ஆகும் என்று பந்தா செய்வதை முதலில் நிறுத்துங்கள் என்று பரஸ்பர நிதி திரட்டும் நிறுவனங்கள் செபி கேட்டுக்கொண்டுள்ளது உண்மைக்கு புறம்பான தகவல்களை...
வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் உண்டாகியுள்ளது. மார்ச் 13ம் தேதியான திங்கட்கிழமை,இந்திய பங்குச்சந்தைகள் மிகப்பெரிய சரிவை சந்தித்தன. அமெரிக்கா தும்மினால் உலகத்துக்கே சளிபிடிக்கும் என்ற...
தங்கத்தை வாங்குவதற்கு பதிலாக தங்கப்பத்திரங்களில் முதலீடு செய்ய விரும்புபவரா நீங்கள்,அப்படியெனில் உங்களுக்கான நேரம் இது. வரும் திங்கட்கிழமை முதல் 5நாட்களுக்கு தங்க பத்திரத்தை மக்கள் வாங்கிக்கொள்ள முடியும், ஒரு கிராம் தங்கப்பத்திரம் 5...
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை அதானி குழும பங்குகள் திடீர் ஏற்றம் பெற்றன. விசாரிக்கையில் அதானி குழுமத்துக்கு அமெரிக்காவின் GQG நிறுவனம் இந்திய ரூபாயில் 15ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்புள்ள...