துவக்கத்தில் அட்டகாசமான சேவை அளித்து இந்தியாவின் முன்னணி சிம்கார்டு நிறுவனமாக வலம் வந்த ஏர்டெல் கடந்த சில மாதங்களாக மோசமான சேவை, சிக்னல் கிடைப்பதில்லை என்று பல வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிப்பதை காண...
கடந்த 7 நாட்களில் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தோருக்கு 9 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.7 நாட்களில் மட்டும் 2 ஆயிரத்து 31 புள்ளிகள் வீழ்ந்துவிட்டன. இரண்டு பங்குச்சந்தைகளிலும்...
அதானி குழுமத்தில் 5 பெரிய நிறுவனங்களில் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி தனது முதலீடுகளை இறக்கியுள்ளது.பெரிய அளவு பணம் குறிப்பிட்ட 5 நிறுவனங்களில் இருந்தாலும், அது பாதிக்கப்படவில்லை என்று அண்மையில் எல்ஐசி விளக்கம்...
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருவது முதலீட்டாளர்களை கலங்க வைத்துள்ளது. வாரத்தின் கடைசி வர்த்தக நாளான பிப்ரவரி 24ம்தேதி இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக விழுந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 141...
நார்வேவின் பெரிய ஓய்வூதிய நிதி நிறுவனமான கே எல்பி, தனது முதலீட்டை அதானி குழுமத்தில் முதலீடாக செய்துள்ளது. பெரிய தொகையை அதானியின் ஆற்றல் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள நிலையில் அந்த தொகையை விதிகளை...