அமெரிக்காவில் இரண்டு வங்கிகள் திவாலானதும் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் முதலீட்டாளர்களை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாகும் வகையில் ஒரு பெரிய சம்பவம் உலகில் நடந்துகொண்டிருக்கிறது. அது என்னவெனில் கிரெடிட் சூய்சி என்ற நிதி நிறுவனம்...
கடந்த 4,5 நாட்களாக சரிவில் துவண்டு போய் கிடந்த இந்திய சந்தைகளில் இன்று ஏற்றம் காணப்பட்டது. தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம் காணப்பட்டதால் முதலீட்டாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மும்பை பங்குச்சந்தை குறியீட்டு...
ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த கிரிடிட் சூய்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் பல நாட்டு வங்கிகளும் நிதி பங்காளர்களாக உள்ளனர். இந்த நிலையில் நிதியை முறைகேடாக பயன்படுத்துவதாக சில நாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் அதிருப்தி இருந்தது....
சிலிக்கான் வேலி வங்கி திவாலாகிவிட்ட இந்த சூழலில் இதனால் உலகளவில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்த புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி 2 நாட்களில் 465 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது....
மியூச்சுவல் பண்ட்ஸ் எனப்படும் பரஸ்பர நிதியில் பணத்தை போட்டால் இவ்வளவாகும்,அவ்வளவு ஆகும் என்று பந்தா செய்வதை முதலில் நிறுத்துங்கள் என்று பரஸ்பர நிதி திரட்டும் நிறுவனங்கள் செபி கேட்டுக்கொண்டுள்ளது உண்மைக்கு புறம்பான தகவல்களை...