இதுதொடர்பான அறிக்கையில், பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைச் சமர்ப்பிக்க மார்ச் 5-ஆம் தேதியை காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளது.
நாஸ்காமின் சமீபத்திய அறிக்கையின்படி, நிதியாண்டில் 15.5% வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது. நடப்பு நிதியாண்டில் கிட்டத்தட்ட 4 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என NASSCOM அறிக்கை தெரிவித்துள்ளது.
திருமணம் மற்றும் கொண்டாட்டங்களுக்கான ஆடைப்பிரிவில் முன்னணி நிறுவனமாக உள்ள இந்திய ஆடை நிறுவனம் வேதாந்த் ஃபேஷன் லிமிடெட். இது மான்யவர், மோஹே, மெபாஸ், மந்தன் மற்றும் ட்வாமேவ் போன்ற பல்வேறு புகழ் பெற்ற பிராண்டுகளை வைத்துள்ளது.