மின்னணுப் பணப்பரிமாற்ற சேவைகளை வழங்கும் மொபிக்விக் (Mobikwik) நிறுவனம் ஐ.பி.ஓ மூலம் ₹1900 கோடி ($255 million) நிதி திரட்ட செபியிடம் (SEBI) இருந்து அனுமதி பெற்றிருப்பதாக நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, மொபிக்விக்கின்...
நிறுவனங்கள் தங்களது முதன்மைப் பொதுப் பங்குகளை வெளியிட 2021 ஒரு சிறந்த வருடமாக மாறி வருகிறது. நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் இருவருக்கும் முதன்மைப் பொதுப் பங்குகள் வெளியீடு (ஐபிஓ) நல்ல...
நிறுவனங்கள் நிதி திரட்டுவதற்கு உரிமை வழங்குதல் (Rights Issue) முறை மிகவும் பிரபலமான வழியாகும். மேலும் இது முதலீட்டாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உரிமை வழங்குதல் என்றால் என்ன, எப்படி விண்ணப்பிக்க வேண்டும்...
எல்.ஐ.சி யின் $ 12.2 பில்லியன் மதிப்பிலான நாட்டின் மிகப்பெரிய ஐ.பி.ஓ மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இந்த ஐ.பி.ஓ வில் முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்களை அனுமதிக்கலாம் என்று இந்திய அரசு...
ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஏஎம்சி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு இன்று தொடங்கியது. இன்று தொடங்கி அக்டோபர் 1 வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. 3.88 கோடி பங்குகள் விற்பனை...