இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் 5ஜி செல்போனுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு 4ஜி மற்றும் 5ஜி உபகரணங்களை உற்பத்தி செய்யும் பணியில் சாம்சங் நிறுவனம் களமிறங்கியுள்ளது. உற்பத்தி சார்ந்த...
இந்தியாவில் 5ஜி சேவையை அண்மையில் பிரதமர் மோடி,தொடங்கி வைத்தார். ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள், 5ஜி சேவையை குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் அளித்து வருகின்றன. இந்த நிலையில் ஆப்பிள்,சாம்சங்க் நிறுவனங்கள் தங்கள்...
இந்தியாவின் பெரிய செல்போன் நெட்வொர்க் ஆன ஜியோ, மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் 5ஜி சேவையை இலவசமாக அளிப்பதாக அறிவித்துள்ளது.தசரா பண்டிகை இந்தியா முழுக்கவும் கொண்டாடப்படும் நிலையில் புனித தினம் என்பதால்...
இந்தியாவில் தொலைதொடர்பு சந்தையில் சக்கைபோடு போட்டு வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்த கட்டமாக குறைந்த விலை லேப்டாப்களை விற்க திட்டமிட்டுள்ளது.
கடந்தாண்டு ஜியோ நிறுவனம் வெறும் 81 டாலர் மதிப்பில் புதிய ஜியோபோனை...
மத்திய வரைவு தொலைத்தொடர்பு சட்ட மசோதா டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அதீத கடனில் மூழ்கியுள்ள நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுநாட்டில் உள்ள 3 பிரதான செல்போன் நிறுவனங்களில் ரிலையன்ஸ்...