ரிலையன்ஸ் குழுமம் தனது 45வது ஆண்டு பொதுக்குழுவை நேற்று கூட்டியது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அந்த குழுமத்தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்தார். அதிலும் முக்கியமாக சென்னை உள்ளிட்ட 4நகரங்களில் 5ஜி சேவை...
அண்மையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் முடிவடைந்து உள்ள நிலையில், அலைக்கற்றை உரிமம் பெற்ற நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்க ஆயத்தம் ஆகி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி சேவை தொடங்கப்படும்...
கடனில் சிக்கியுள்ள வோடபோன் ஐடியா லிமிடெட் நிறுவனத்தில் தனது துணை நிறுவனமான பிரைம் மெட்டல்ஸ் மூலம் பிரிட்டிஷ் டெலிகாம் நிறுவனமான வோடபோன் தனது பங்குகளை 47.61 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக திங்களன்று செபியிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.