இந்தியாவில் நிதி நர்வாகம் செய்யும் நிறுவனங்கள் தற்போதைய சூழலில் ,மிகவும் பிரபலமாக உள்ளன. குறுகிய காலத்தில் இந்த துறை பங்குகள் அதீத வளர்ச்சி பெற்றுள்ளன. இந்த சூழலில் இந்தியாவின் 8வது பெரிய பரஸ்பர...
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக உள்ளது எல்ஐசி நிறுவனம்,இந்த நிறுவனத்தின் முதல் முதன்மை செயலாளரை தனியார் வசமிருந்து எடுக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அரசு வசமுள்ள எல்ஐசி நிறுவனத்தில் சில குறிப்பிட்ட விகித பங்குகளை...
இந்தியாவின் பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமாக இருந்த எல்.ஐ.சி அண்மையில் அதன் பங்குகளில் சில பகுதிகளை தனியாருக்கும் பாலிசிதாரர்களுக்கும் விற்றுள்ளது. இந்த சூழலில் இந்தியாவின் பெரிய பணக்காரரான அதானி குழுமத்தில் எல்ஐசி அதிக...
ஆசியாவிலேயே மிகவும் பணக்காரரான கவுதம் அதானி,அவரின் குழும நிறுவனங்களை வளர்க்க பங்குச்சந்தைகளில்பொதுமக்களிடம் இருந்து முதலீடு பெற அறிவிப்பை வெளியிட்டுள்ளார், அதானி நிறுவன பங்குகளை பொதுமக்கள் வாங்கிக்கொள்ளலாம். மொத்தம் 20ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதானி...
இந்திய ரயில்வேவுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிறிதும் பெரிதுமாக ஏராளமான சொத்துக்களும்,உப நிறுவனங்களும்உள்ளன. இந்த சூழலில் குறிப்பிட்ட சில ரயில்வேவின் துணை நிறுவனங்களை விற்று பணமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது....