இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (Irdai) தலைவர் தேபாசிஷ் பாண்டா கூறுகையில், வணிகம் மற்றும் செயல்பாடுகளின் அளவைப் பொறுத்து ஆர்வமுள்ள நிறுவனங்களுக்கான நுழைவுக் கட்டணம் என்ன என்பதைத் தீர்மானிப்பதற்கு ஒழுங்குமுறை ஆணையத்திடம் விடப்பட வேண்டும் என்றார்.
தொலைத்தொடர்பு நிறுவனமான மகாநகர் டெலிஃபோன் லிமிடெட் நிறுவனம் ரூ. 26 ஆயிரத்து 500 கோடி கடனில் சிக்கி தவிப்பதாக வும், இதனால், தொலைத்தொடர்பு நிறுவனங்களான எம்டிஎன்எல்(Mahanagar Telephone Nigam Limited) மற்றும் பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited) இரண்டையும் இணைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான Life Insurance Corporation Of India(LIC) 5 சதவிகித பொதுப்பங்குகளை (IPO) விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.
ஆனாலும் ஒரு சில பங்குகள், குறிப்பாக எச்டிஎப்சி அசெட் மேனேஜ்மெண்ட் கம்பெனி, ஐஆர்சிடிசி, மற்றும் எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் போன்ற பங்குகள் புதிய உச்சத்தில் இருந்து பலத்த அடிகளைப் பெற்று வீழ்ந்துள்ளது.
எல்ஐசி ஏற்கனவே அதன் IPO-ஐ வெளியிடுவதற்கு செபியின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. ஆனால், பாதகமான சந்தை நிலைமைகள் மற்றும் பங்கு விற்பனைக்கான மந்த நிலைமை ஆகியவற்றைக் காரணம் காட்டி வணிக வங்கியாளர்கள் அவசரப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.