இந்தியா மட்டுமின்றி உலகளவில் முக்கிய நிறுவனமாக உள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். இதன்கீழ் இயங்கும் ஜாக்குவார் லாண்ட்ரோவர் பிரிவில் கார்கள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது
சீன நிறுவனத்துடன் இணைந்து உற்பத்தி...
முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸின் நிதிநிலை அறிக்கை மற்றும் இரண்டாம் காலாண்டின் செயல்திறன் குறித்த அறிவிப்பு வரும் 13ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சூழலில் நிதி சூழல் குறித்தும், பங்குகளை...
உலகளாவிய பங்குச்சந்தையில் நிலையற்ற சூழல் உள்ள நிலையில் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 4வது நாளாக சரிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு என் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும், நிஃப்டி 17 ஆயிரம் புள்ளிகளுக்கு...
ட்விட்டரை வாங்குவது பற்றி பேசியதிலிருந்து உலகின் மிகப் பெரிய பணக்காரர் எலோன் மஸ்க் கிட்டத்தட்ட $39 பில்லியனை இழந்து இருக்கிறார்.
அவரது முதலீட்டாளர்கள் டெஸ்லாவைக் கைவிடுவதிலிருந்து பங்குகளின் மதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 30...
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் ஆகிய மூன்று தளங்களின் சேவைகளும் திங்களன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தடைபட்டது. குறிப்பாக இரவு ஐந்து மணிநேரத்துக்கும் மேலாக சேவையில் பாதிப்பு இருந்ததால் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்கள்...