சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் ₹25 உயர்ந்ததால், தமிழகத்தில் சிலிண்டர் விலை 900 ரூபாயை தாண்டியது. 9 மாதங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ₹285 உயர்ந்து மக்களை அதிர்ச்சி அடைய...
சென்னை மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடங்கியதால், ஓஎம்ஆர் ராஜீவ் காந்தி சாலையில் சுங்கக் கட்டணம் வசூல் ஆகஸ்ட் 30 முதல் நிறுத்தப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கூறியுள்ளார். துரைப்பாக்கம், மேடவாக்கம்,...
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெட்ரோல் மீதான வரியை ₹3 வரை குறைத்தார், இதனால் அரசுக்கு ஏற்படும் செலவு ₹1,160 கோடி.
நிதி ஆலோசகர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறுகையில்,...
வேளாண் பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட்டை காணிக்கையாக்குவதாக அமைச்சர் நெகிழ்ச்சி!
வேளாண் பட்ஜெட் -...
சென்னையில் இருக்கும் டைடல் பார்க் போலவே, தமிழ்நாட்டில் வேலூர், விழுப்புரம், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் புதிய டைடல் பார்க் அமைக்கப்படும் என இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல்...