ஊர் உலகமே பொருளாதார மந்த நிலையில் உள்ளபோது தொழிலாளர்களை கண்ணியமாக நடத்தும்படி கூகுளின் தாய்நிறுவனமான ஆல்பபெட்டுக்கு அந்நிறுவன ஊழியர்கள் ஆயிரத்து 400 பேர் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். 12 ஆயிரம் பேரை...
இந்திய பங்குச்சந்தைகளில் நிதியை முறைப்படி பெற்று வளர்ந்த நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இந்த நிலையில் கடந்தசில மாதங்களாக ஆரம்ப பங்கு வெளியீடான IPOவில் சில குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனை சரி செய்ய...
அதானி குழுமம் என்ற சாம்ராஜ்ஜியத்தையே அண்மையில் ஹிண்டன்பர்க் என்ற நிறுவனத்தின் ஒற்றை அறிக்கை அசைத்துப்பார்த்தது.இந்த நிலையில் குஜராத்தில் உள்ள அதானி நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில்...
திருப்பதில மொட்ட அடிக்க இங்கயே டோக்கன் என்று ஒரு நகைச்சுவை காட்சியில் வருவதைப்போல எங்கோ ஒரு வங்கி திவாலானதும், உலக பொருளாதாரம் எப்படி பாதிக்கப்படுகிறது என்று கடந்த சில வாரங்களாக அமெரிக்க நிலவரம்...
இந்தியாவின் பொருளாதாரத்தையே முடிவு செய்வதில் ரிசர்வ் வங்கிக்கு மிகமுக்கிய பங்கு உண்டு. இந்த வங்கியின் ஆளுநராக தற்போது சக்தி காந்ததாஸ் இருக்கிறார். இவருக்கு அடுத்த பதவியில் இருப்பது துணை ஆளுநர் பதவி. இந்த...