உலகளவில் பொருளாதார மந்தநிலை உள்ள சூழலில் பல நாடுகளும் தங்கள் ரிசர்வ் வங்கிளின் மூலம் சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில்...
ஐக்கிய நாடுகளின் அறிக்கையின்படி உலகம் முழுவதும் தயாரிக்கப்படும் உணவில் 17% குப்பைக்கு செல்கிறது. அதாவது நல்ல பொருட்களும் சில நேரங்களில் குப்பைக்கு செல்வதோடு பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றமும் அதிகமாக உள்ளது என்கிறது...
இந்திய ரிசர்வ் வங்கி என்பது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் மிக முக்கியமான கண்காணிப்பு அமைப்பாகும். இந்த அமைப்பின் கண்காணிப்பையும் மீறி சில நேரங்களில் நிதி நிறுவன முறைகேடுகள் நடைபெறுவது...
நடப்பு நிதியாண்டில் 14 ஐபிஓகள் மட்டுமே வெளியான நிலையில் அடுத்தடுத்து வெளியிட தயாராக 71 ஐபிஓகள் உள்ளன. இதற்கு செபி அமைப்பும் ஒப்புதல் அளித்துள்ளது. 71 நிறுவன பங்குகளின் மதிப்பு மட்டும் 1...
ஜெனிவாவில் உள்ள உலகளாவிய அமைப்பு WTO உலக வர்த்தக அமைப்பான இந்த அமைப்பு சர்வதேச அளவில் நிகழும் மாற்றங்கள், பொருளாதார நிலைகள் குறித்து அவ்வப்போது புள்ளி விவரங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில்...