உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பழைய வாகனங்களை பயன்படுத்தக்கூடாது.
என்று டெல்லி அரசாங்கம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனஙகளை டெல்லியில் இயக்க தடை விதித்தது.
இந்த விதிகளை பின்பற்றாமல் இன்னும் சில...
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டீசலுக்கு விதிக்கப்பட்ட வரியை லிட்டருக்கு 10 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக மத்திய அரசு குறைத்துள்ளது.
இந்த புதிய விலை அக்டோபர் 2ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
கச்சா...
ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில் ரிசர்வ் வங்கியின் ரெபோ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட்...
தேசிய சைபர் முகமையான CERTஉச்சபட்ச எச்சரிக்கையை கூகுள் கிரோம் பயன்படுத்துவோருக்கு விடுத்துள்ளது. பாதுகாப்பு குறைபாடுகள் சில பயன்பாட்டாளர்களுக்கு இருப்பதாகவும் அந்த முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது
பல்வேறு கட்டங்களில் மக்களின் பாதுகாப்புக்காக இந்த அமைப்பு அவ்வப்போது...
இந்தியாவில் காப்புரிமை ஒழுங்குமுறை அமைப்பாக உள்ளது IRDAI. இந்த அமைப்பு இந்தியாவில் உள்ள காப்புரிமை நிறுவனங்களில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து அவ்வப்போது அறிவிப்பு வெளியிடுகிறது.
புதிய இன்சூரன்ஸ் பாலிசிகளை டிஜிட்டல் மயப்படுத்த அந்த...