குடும்பங்களின் சராசரி பணவீக்கம் 9.7 சதவீதமாக நீடித்தது. அதே சமயம் மூன்று மாதங்கள் மற்றும் ஒரு வருடத்திற்கு முந்தைய எதிர்பார்ப்புகள் தலா 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து முறையே 10.7 சதவீதம் மற்றும் 10.8 சதவீதமாக இருந்தது.
பங்குகளை மாற்றுதல், டீமேட், நகல் பங்குகளை வழங்குதல் போன்ற முதலீட்டாளர் சேவைகளில் இருந்து வெளிப்படும் அனைத்து தகராறுகளையும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான வழிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு ஜூன் 1 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.
நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை நிறுவ பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்தியா முழுவதும் உள்நாட்டு 4ஜி தொலைத்தொடர்பு நெட்வொர்க் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையை வெளியிட்டு பேசிய அவர், Credit Card, Debit Card ஆகியவற்றை ஸ்கிம்மிங் செய்து பணம் எடுப்பது, கார்டுகளை நகல் எடுத்து மோசடியில் ஈடுபடுவது போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிறுவனம் இந்தியாவில் தனது சேவைகள் மற்றும் செயல்பாடுகளை விரிவுப்படுத்தவும், இந்திய விரிவாக்கத்தின் மூலம் தனது வாடிக்ககையாளர்களுக்கு புதுமையான, மேம்படுத்தப்பட்ட சேவைகளை அளிக்க கேப்பிடஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.