நாம் உபயோகிக்கும் அன்றாட பொருட்களின் விலையேற்றங்கள் கவலை தருகின்றன. அவற்றுடன் மேலும் ஒன்றாக வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு அதிக கட்டணம் செலுத்தும் வகையில் கட்டணங்கள் உயர்ந்துள்ளன
பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) செவ்வாயன்று, ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான லாக் - இன் காலத்தை 90 நாட்களுக்கு நீட்டிப்பது உட்பட பல முடிவுகளை எடுத்தது, சந்தைக் கட்டுப்பாட்டாளர், மூலதனம் மற்றும் சமர்ப்பித்தலுக்கான...
இந்திய தொழில்துறையின் முன்னோடி நிறுவனங்களில் ஒன்றும், வரலாற்றுச் சிறப்புக் கொண்ட டாடா குழுமங்களின் வழிகாட்டியுமான ரத்தன் டாடா தனது 84வது பிறந்தநாளை இன்று, டிசம்பர் 28 அன்று கொண்டாடுகிறார்.1937-ல் பிறந்த டாடா, தனது வணிக அறிவாற்றல் மற்றும் தொண்டுக்காக பிரபலமானவர். 84 வயதான இவர் டாடா குடும்பத்தின் ஒரு பகுதியாக மட்டுமில்லாமல் தேசத்தின் மதிப்புமிக்க தொழில்நிறுவனங்களின் அடையாளமாகவும் இருக்கிறார், அவர் நாட்டின் வெற்றிகரமான வணிக பேரரசுகளில் ஒன்றை உருவாக்கி தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
வால்மார்ட்-க்கு சொந்தமான இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் ரூ.17,000 கோடிக்கு பணியாளர்கள் பங்கு உரிமையாளர் திட்டத் (ESOP) தொகுப்பை உருவாக்கியுள்ளது, இது பணியாளர்களுக்கு பங்கு முதலீட்டு விருப்பங்களை ஒதுக்கீடு செய்த இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் பிளிப்கார்ட் முதலிடத்தில் இருக்கிறது. நிர்வாக தேடல் நிறுவனமான லாங்ஹவுஸ் கன்சல்டிங் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, பிளிப்கார்ட்டைத் தொடர்ந்து ஓயோ, ஜோமாட்டோ, பேடிஎம் மற்றும் நைகா ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.