பேடிஎம்மில் இருந்து மூன்று மூத்த நிர்வாகிகள் வெளியேறுகிறார்கள் .பேடிஎம்மின் ஃபண்ட்ஸ் நிதி நிறுவனத்தின் தலைமைப் பணி அதிகாரி (COO) யான அபிஷேக் அருண், லிங்கெட்இன் நிறுவனத்தில் சேருவதற்காக 5 ஆண்டு காலமாக பணியாற்றி...
ஜனவரியில் இருந்து ஜிஎஸ்டி படிவத்தில் காட்டப்பட்டுள்ள உங்கள் வரிப் பொறுப்பு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள விலைப்பட்டியலை விட குறைவாக இருந்தால், அறிவிப்பு இல்லாமல் ஜிஎஸ்டியை வசூலிக்க, அதன் மீட்பு அதிகாரிகளை உங்கள் வளாகத்திற்கு அனுப்ப...
வீடுகளுக்கு மட்டுமல்ல, வீட்டில் உள்ள பொருட்கள் திருட்டுப் போனாலும், சேதமடைந்தாலும் காப்பீட்டின் துணை கொண்டு இழப்பீடு பெறலாம், நகைகள், விலையுயர்ந்த வீட்டு உபயோகப் பொருட்கள் என்று காப்பீட்டு நிறுவனங்கள் குறிப்பிட்ட பொருட்களுக்கு காப்பீட்டு...
ரைடு கேன்சல் நிகழ்வுகளைக் குறைப்பதற்காக ஓலா தனது ஓட்டுநர்களுக்கு தோராயமான டிராப் இடம் மற்றும் கட்டண முறையை அதன் ஓட்டுநர்களுக்குக் காண்பிக்கத் தொடங்கும் என்று ரைடு ஹெயிலிங் நிறுவனம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
இந்த தொழில்துறை...
நண்பகல் 12.00 மணிநேர நிலவரப்படி பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீட்டெண் 57,326.39 ஆக வர்த்தகமாகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தைக் குறியீடு 321 புள்ளிகள் உயர்ந்து 57,251.15 ஆக இருந்தது,...