சர்க்கரை மற்றும் கரும்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு அதிகப்படியான மானியங்களை வழங்கி, சர்வதேச வர்த்தக விதிகளை இந்தியா மீறியதாக உலக வர்த்தக அமைப்பு குழு தீர்ப்பளித்தது.
உலக வர்த்தக அமைப்பின் இணையதளத்தில் செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட...
2021-22 பட்ஜெட்டில், இரண்டு பொதுத்துறை வங்கிகளை (PSBs) தனியார்மயமாக்கப் போவதாக அரசு அறிவித்தது. இதனையடுத்த அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அரசு நடத்தும் பல்வேறு வங்கிகளின் ஒன்பது லட்சம் ஊழியர்கள் வியாழன்...
கிரிப்டோகரன்சி கட்டமைப்பில் மத்திய அரசு, சில மாற்றங்களை பரிசீலித்து வருகிறது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார், பொதுமக்களிடமிருந்து கருத்துகளைப் பெறுவது மற்றும் ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்படும் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம்...
செவ்வாய்க்கிழமை பிஎஸ்சியில் 602.05 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்ட ஆனந்த் ரதி வெல்த்தின் பங்குகள் 9.46 சதவீத பிரீமியமாக பட்டியலிடப்பட்டதால், அதன் வெளியீட்டு விலை ரூ.550க்கு நல்ல விலையில் அறிமுகமானது. தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ)...
டாடா குழுமம், மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து தனது புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் ஆங்கர் முதலீட்டாளராக வருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. காஃபியிலிருந்து கார்வரை விற்கும் டாடா குழுமமானது முழு அளவிலான...