நாட்டின் உற்பத்தி வளர்ச்சித்துறை விகிதம் குறைந்திருக்கிறது என்று தேசிய புள்ளியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின் தொழில் துறை இந்த ஆண்டு 77.63 சதவீதம் ஆகப்...
கிரிப்டோகரன்சி குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுவரும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை கிரிப்டோகரன்சி குறித்த கூட்டம் ஒன்றிற்குத் தலைமை தாங்கினார், பல்வேறு பங்குதாரர்களிடையே விரிவான விவாதங்களை ஆய்வு செய்தார்.இந்திய ரிசர்வ் வங்கி...
நாட்டின் பணக்கார விளையாட்டு அமைப்பான பிசிசிஐ "ஐ.பி.எல்" மீதான வரிவிதிக்கும் அமைப்புடன் நடந்த வழக்கில் வெற்றி பெற்றிருக்கிறது. நவம்பர் 2 உத்தரவில் தீர்ப்பாயமானது, பிசிசிஐ தாக்கல் செய்த மேல் முறையீட்டின் மீது,"ஐபிஎல் போட்டித்தொடரில்...
உலகப் புகழ் பெற்ற ஜப்பானிய தொழில் நிறுவனமான தோஷிபா கார்ப்போரேசன் 3 நிறுவனமாக பிரிகிறது. உள்கட்டமைப்பு, மெமரி 'சிப்' கள் மற்றும் சாதனங்கள் தயாரிப்புகளில் இந்த நிறுவனம் 3 நிறுவனங்களாக பிரிகிறது என்று...
இந்திய டிஜிட்டல் ஹெல்த் கேர் நிறுவனமான "ஃபார்ம் ஈஸி" 842 மில்லியன் டாலர் மதிப்பிலான ஐபிஓவினை புதன்கிழமை வெளியிட்டது. மருத்துவ ஆலோசனையில் இருந்து ரேடியாலஜி சோதனை வரை இந்த நிறுவனம் தொலைபேசி வாயிலாகவும்...