அரசுத்துறை நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் கைப்பற்றி வரலாற்று சாதனை நகிழ்த்தியது. இந்த சூழலில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான வசந்த் விகார் காலனியில் உள்ள அலுவலகம் மற்றும்...
இந்திய ரயில்வேவில் பயணிகளின் 3 கோடி தரவுகள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஷேடோ ஹாக்கர் என்ற பக்கத்தில் இந்த தரவுகள் கசிந்துள்ளது. பல்வேறு அரசு சார்ந்த மின்னஞ்சல்களும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளது. ,...
1983-ம் ஆண்டு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவராக வெளியேறியதில் இருந்து இப்போது வரை ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் வாழ்க்கை ஒன்றும் சாதாரணமானது இல்லை.65 வயதாகும் வியாபார ஜாம்பவானான முகேஷ் அம்பானி...
வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச் சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த ஏற்றம் காணப்பட்டது. கொரோனா பரவல் உலகின் பலநாடுகளிலும் அதிகரித்து வரும் சூழலில் சீனாவில் சில கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசு...
அமெரிக்க நிறுவனமான அமேசானுக்கு போட்டியாகவும் இந்தியர்களுக்கு எளிதாக ஒன்றி போகக்கூடிய மின்வணிக நிறுவனமாகவும் ஃபிளிப்கார்ட் உள்ளது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் 25 ஆயிரம் பேருக்கும் பணம் அளிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மொத்தம் 700...