செல்போனை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு OEM என்று சந்தைகளில் குறிப்பிடுகின்றனர்.செல்போனை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அண்மையில் கூகுளுடன் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளனர். அதில் தங்கள் செல்போன்களில் கூகுளின் செயலிகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்...
முதலீட்டாளர்களை நிம்மதி அடைய வைக்கும் வகையில் இந்திய சந்தைகள் மார்ச் 29ம் தேதியான புதன்கிழமை ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 346 புள்ளிகள் உயர்ந்து 57,960 புள்ளிகளில் வர்த்தகம்...
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் என்பது இந்தியாவில் மிகவும் வெற்றிகரமான ஒரு நிறுவனமாக இருக்கிறது. இந்த நிறுவனத்தில் 27.73 கோடி பேர் தங்கள் சம்பளத்துடன் இணைந்த வைப்பு நிதியை சேமித்து வருகின்றனர்....
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்பது பலரும் ரத்தமும் வியர்வையும் சிந்தி சம்பாதித்த கடின உழைப்பால் உருவான பணமாகும்.இந்த பணத்தை PFஎன்ற பெயரில் நிறுவனங்கள் பிடித்தம் செய்து ஊழியர் ஓய்வு பெறும்போது பென்ஷனாக...
அதானி குழுமத்தில் பணம் போட்டு PF நிறுவன அதிகாரிகள் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது நாடு முழுக்க பெரிய பிரச்சனைகளையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. தொழிலாளர் வைப்பு நிதியை எப்படி அறங்காவலர்கள் கவனத்துக்கு செல்லாமல் முதலீடு...