இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக உள்ளது எல்ஐசி நிறுவனம்,இந்த நிறுவனத்தின் முதல் முதன்மை செயலாளரை தனியார் வசமிருந்து எடுக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அரசு வசமுள்ள எல்ஐசி நிறுவனத்தில் சில குறிப்பிட்ட விகித பங்குகளை...
கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை, மெல்ல மெல்ல இப்போது தான் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருகிறது. இந்த சூழலில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை செய்ய வேண்டியதில்லை ஏனெனில் இலங்கையில் பொருளாதாரம்...
சீனாவின் முன்னணி நிறுவனமான விவோ, தனது ஆலையை இந்தியாவிலும் அமைத்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் உற்பத்தியான விவோ செல்போன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது என இந்திய அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதாவது செல்போன்களின்...
உலகளவில் பெரிய வங்கி நிறுவனங்களில் ஒன்றாக மார்கன் ஸ்டான்லி உள்ளதுஇந்த நிறுவனத்தில் 2% பணியாளர்களை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளது இதன் மூலம் மொத்தம் ஆயிரத்து 600 பேர் பாதிக்கப்பட இருக்கின்றனர்.81 ஆயிரம்...
மனித வரலாற்றிலேயே அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா பெருந்தொற்று நேரத்தில் பல கோடி உயிர்களை காப்பாற்றியது தடுப்பூசிகள்தான். இந்த நிலையில் மாடர்னா தடுப்பூசி காப்புரிமை பெற்றது. காப்புரிமை பெற்ற மாடர்னா நிறுவனத்தினை எதிர்த்து...